சாமியார் வேசம் போடும் அனைவரும் பணத்திற்காகவும் பாலியல் சுகத்திற்காகவும் தான் தொழில் நடத்துகின்றனர் என்பது சமீபகாலமாக வெட்டவெளிச்சாகி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது கர்நாடாகவில் உள்ள மிகவும் பிரபல்யமான சாமியார் ரிஷிகுமார் சேர்ந்துள்ளார். கையும் கலவுமாகி Hidded camera வில் அவர் சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சாமியார் கர்நாடாகவில் நித்தியானந்தாவிற்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வந்தார்.
கர்நாடக மக்களிடையே ரிஷிகுமார் மிகுந்த மதிப்பிற்குரியவர் என்பதால் பொதுமக்கள் நித்தியானாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நித்தியானந்தாவை ஊரை விட்டு காலி செய்ய வைத்தனர்.
இவரின் போலித் தனத்தை வெளிச்சம் போட்டு காட்ட கர்னாடக டிவி செனல் ஒன்று முடிவு செய்தது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு , நித்தியானந்தாவிற்கு எதிரான பேச்சை தாங்கள் நிறுத்த வேண்டும் அதற்கு என்ன வேண்டுமோ தருகின்றோம் என ரிஷிகுமார் சாமியிடம் கூற, அவர் உடனே 10 கோடியும் ஒரு காரும் இதற்கு பேரமாக பேசியுள்ளார்.
ரிஷிகுமார் சாமியாரிடம் பேசிய நிருபர் தான் மறைத்து வைத்திருந்த கேமராவில் இதை படம் பிடித்து விட்டார்.
கன்னட தொலைக்காட்சிகளில் இது வெளியானதும் பொதுமக்களிடையே ரிஷிகுமார் சாமியார் சாயம் வெளித்து விட்டது.
இதனால் தற்போது கர்னாடக மக்கள் ரிஷிகுமார் சாமியாரின் மிது கடும் கோபமடைந்து ஆர்ப்பாட்டங்கள் செய்து அவரை ஊரை விட்டு துரத்துமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வீடியோவை காண (நீண்ட வீடியோவின் ஒரு சிரு பகுதி மட்டும் வெளியிட்டுள்ளோம்)
அரசியல் வாதிகள் தான் பேரம் பேசுவதில் கில்லாடிகள் என பார்த்தால் சாமியார்களும் அதற்கு சலைத்தவர்கள் அல்ல என்பது இதிலிருந்து தெரியவருகின்றது…
ஏன் தன்னை போன்று அன்றாடம் மலம் ஜலம் கழிக்கும் மனிதன் மீது குறுட்டு பக்தி வைத்து அவனை கடவுளாக நினைப்பானேன் பிறகு அவனின் சுயரூபரம் தெரிந்ததும் போராட்டம் நடத்துவானேன்..
நன்றி - tntj.net
Post a Comment