மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் சோதனை

மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளியில் அதிகாரிகள் திடீர் சோதனை!நாமக்கல்; கடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,

இப்பள்ளியில் நேற்று முன் தினம் திடீரென நுழைந்த அதிகாரிகள் பள்ளியில் உள்ள ஆசிரியர், ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர்.

+2 தேர்வுகளில் இப்பள்ளி முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து,  புதிதாக இணையும் மாணவர்களிடம் இருந்து  ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை பணம்  வசூலித்ததாக வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger