மகளுக்கு பாலியல் தொல்லை - தடுக்கி விழுந்த தந்தை மரணம்

மகளுக்கு பாலியல் தொல்லை - தடுக்கி விழுந்த தந்தை மரணம்!Daughter sexual harassment by father!புதுக்கோட்டை: மகளை பாலியல் தொல்லை செய்த தந்தை மகளை துரத்தி சென்றபோது கால் தடுக்கி விழுந்து மரணமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான  சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மதியம் போதையில் தனது வீட்டிற்கு வந்தபோது, உறங்கிக் கொண்டிருந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அவரது மகள் எழுந்து ஓடினார். அப்போது அவரை துரத்தி சென்ற சுப்ரமணியம் கல் தடுக்கி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது வழியிலேயே மரணமடைந்தார்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger