வாரியத் தலைவர் பதவிகளில் ஏழு பேர் : ஜெயலலிதா நியமித்தார்

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழு வாரியங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத் தலைவர் பதவிகளில் ஏழு பேர் : ஜெயலலிதா நியமித்தார்அதன் விவரம் வருமாறு:

ஜே.சி.டி.பிரபாகர்  - சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம்,

அருண்மொழித்தேவன் -  தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம்

விருகை என். ரவி - தமிழ்நாடு ஜவுளிக்கழகம்,

முனியசாமி- தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

வெங்கடேஷ்பாபு -  தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம்

செந்தில்நாதன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,

ரவிச்சந்திரன் - தமிழ்நாடு வேளாண் வணிக வாரியம்

ஆகியவற்றுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger