கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர் வணங்கிகளுக்கும் விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கு பின்னர் தமிழ் உலகில் இணைவைப்பு மற்றும் மத்ஹபு கொள்கை மலுங்கி போனது. அல்ஹம்துலில்லாஹ்.
களியக்காவிளை விவாதத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர் வணங்கிகள் 'அல்லாஹ்விற்கு மட்டும் தான் சக்தி உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்கும் அற்புத காட்சி. இந்த கப்ர் வணங்கிகளுக்கு அல்லாஹ்வின் மீது இருக்கும் நம்பிக்கையை இந்த வீடியோ படம் பிடித்து காட்டுகிறது.
Post a Comment