நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் :
இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி, ஜுலை 12ம் தேதி வரைநடைபெறுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் :
ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்
ஜுன் 21ம் தேதி தொடங்கி, ஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடுநடைபெறும்.
கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கி, ஜுலை 26ம் தேதி பிற்பகல் 2மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடு, அன்றைய தினம்பிற்பகல் 3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.
நடைபெறும் இடம் :
நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளhttp://www.annauniv.edu/tnea2013/schedule.htm
|
பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
இந்த வார உணர்வின் தலையங்கம் ஜின்களிலும் , மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூல...
-
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ...
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
உஸ்தாத்(?) ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் மேன்மைக்குரிய இமாமும்(?) ஜமாததே இஸ்லாமி , D.A (இஹ்வான்) சகோதரர்களின் தலை சிறந்த அறிஞரு (?) மான யூசுப்...
-
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல் வரவிருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களின...
-
ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’. ஏனென்றால், " ' சஃபீனத்-அஸ...
-
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரல...
-
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ( UYEGP ) அறிவிக்கப்பட்டு தற்பொழுது செயல்பாட்டில் உள...
Post a Comment