சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு தொடங்குகிறது‏...

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கே.ரகுமான்கான், டெல்லியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:– பல்வேறு பிற அமைச்சகங்களைப் போன்று சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சகமும் 5 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதுசிறுபான்மையினரின் நலன்தான்இந்தப் பல்கலைக்கழகங்களை தொடங்குவதின் நோக்கம்சிறுபான்மையினருக்கு கல்வி வழங்கத்தான் இந்த 5பல்கலைக்கழகங்களையும் எங்கள் அமைச்சகம் தொடங்குகிறதுஇந்த பல்கலைக்கழகங்கள் எந்த மதத்தினையும்மையமாகக் கொண்டிருக்காது.
 
 
பாகுபாட்டின் காரணமாக எல்லா மதவாரி சிறுபான்மையினரும் பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்ற நிலையில்தான்,எனது அமைச்சகம் அவற்றுக்காக உடன்பாடான நடவடிக்கை எடுத்திருக்கிறதுகல்வியில் பின்தங்கிய நிலையால்மு்லிம்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதாகவும்அவர்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்பழங்குடி இனத்தவரை விட கீழான நிலைக்கு போய் இருப்பதாகவும் சச்சார் கமிட்டி கூறி உள்ளதுஎனவேதான் 5பல்கலைக்கழகங்களை தொடங்க எங்களது அமைச்சகம் முடிவு செய்துள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்இந்த புதியபல்கலைக்கழங்கள் எங்குஎங்கு தொடங்கப்படும் என்பது குறித்தும்எப்போது தொடங்கப்படும் என்பது பற்றியும்தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
திருத்துறைபூண்டி ராஜா முகம்மது
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger