அவதூறு கட்டுரையாளர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான பதில்...

அல்லாஹுவின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
இந்தக்கட்டுரையை காலம் கடந்திருந்தாலும் பயனுள்ள விசயங்களை உள்ளடக்கியிருப்பதாலும் ,என் இணையதள நேயர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்,
நன்றி - tntjaym 


கடந்த 05-11-2012 அன்று AYM TNTJ மர்க்கஸில் நடந்த நபிவழி
திருமணத்தை பற்றியும்இந்த திருமணத்தை முன்னின்று நடத்திய தவ்ஹீத்சகோதரர்களை பற்றியும்இதற்கு பல வகைகளில் தங்களது எதிர்ப்புகளை காட்டியசுன்னத் ஜமாஅத்(?) பற்றியும் பல்வேறு பொய்யான செய்திகளையும்அவதூறுகளையும்,தங்களை யார்(?) என்று காட்டிக்கொள்ள திராணியில்லாத பேடிகள்இணையதளங்களில் பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கும் உண்மை எதுஎன்றுஅறிய துடிக்கும் பொதுமக்களுக்கும் ஒரு சில விளக்கங்கள் அறிய தருகிறோம்.

நமதூரில் நாமெல்லாம் 400 ஆண்டுகால பாரம்பரியத்தோடும்கட்டுக்கோப்போடும்இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டுவந்தோம். 1980-களில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி நமதூரில் 1995-ல் சுடர் விட ஆரம்பித்ததுஅதன் பிறகு திருமறை குர்ஆனையும்,திருத்தூதர் (ஸல்அவர்களின் போதனைகளையும் அதனுடைய தூய வடிவில் கண்டநாம் பல சந்தர்ப்பங்களில் நமது ஜமாஅத் நிர்வாகிகளையும்பொதுமக்களையும்நேரிலும்பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் சந்தித்து சத்தியத்தை எடுத்துவைத்தோம்

படிப்படியாக நாம் ஏகத்துவ அடிப்படையில் பல செயற்பாடுகளை மாற்றிக்கொண்டோம்.இந்த வேளையில் ஊர் ஜமாஅத் பல விஷயங்களை சத்தியம் என்று தெரிந்தும்பாரம்பரியம் என்ற போர்வையிலும்ஒற்றுமை என்ற வெற்று கோஷத்திலும்மார்க்கத்தை தன் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்ததுஅதன் பிறகு படிப்படியாகபல்வேறு நிகழ்ச்சிகளையும்போராட்டங்களையும் நடத்திய நாம் இது தான் இஸ்லாம்என்று விளங்கி யார் எதித்தாலும் எந்தப்பிளவு ஏற்பட்டாலும்பரவாயில்லை எங்களுக்குமார்க்கம் தான் முக்கியமானது என்ற உண்னதமான கருத்துக்கு வந்தோம்மேற்கண்டபணிகளை நாம் அதிகமாக்கிய போது நமதூர் மக்களில் 50% மேல் ஏகத்துவ சிந்தனைகொண்டவர்களாக மாறினார்கள். 1997-களில் நமதூர் ஜமாஅத்தால் ஏகத்துவவாதிகளுக்குமிகப்பெரிய கொடுமை நிகழ்ந்தது. " என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறேநீங்களும் தொழுங்கள்என்ற மாநபியின் கட்டளையை ஏற்று பல சகோதரர்கள்தொழுகை முறையை மாற்றினார்கள்.

இன்னும் எங்கள் அனைத்து செயல்களையும் குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் தான்அமைத்துக் கொள்வோம் என்று சூளுரைத்தார்கள். நம் ஜமாஅத் முஸ்லிம் மஹாஜனசபை உடைய ஒற்றுமையை எந்த வகையிலும் சிதைத்துவிடக்கூடாது என்ற ஏகத்துவசகோதரர்கள் தொழும் போது இரண்டு சாட்சிகளை போட்டு CCTV கேமரா போன்றுகண்காணித்து ரூ.10,000/= அபராதாம் விதித்தார்கள் (ரூ.10,000/= என்பது 1997-களில்ரூ.10,0000/= க்கு சமம்இரண்டு சகோதரர்களுடைய வீட்டில் ஜனாஸா நிகழ்ந்தநேரத்தில் ஜனாஸா உடலே கரைந்துபோனாலும் அபராதம் கட்டாமல் அடக்கசெய்யமாட்டோம் என்று திமிர்வாதம் செய்தார்கள். (அந்த ரூ.10,000/=க்கு திருவாரூர்க்குநன்கொடை என்ற பில் கொடுத்தது பேடித்தனம் அது தனி விஷயம்). இந்த நேரத்தில்தான் இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்ற  இஸ்லாத்தின்போதனை ஏகத்துவ சகோதரர்களை உரசிப்பார்த்தது.

"தனியாக தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது 27 மடங்கு நன்மை" என்றமாநபியின் கட்டளையயும் பின்பற்ற வேண்டும்அதே சமயத்தில் அந்த இமாம்இணைவைப்பவராக இருக்கக்கூடாது என்ற முடிவு செயது மஹாஜன சபைக்கு மனுகொடுத்தோம்வழக்கம் போலவே இந்த மனுவும் குப்பையில் தூக்கி வீசப்பட்டதுஇப்படிநம்முடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காத போதுதான் ஜலாலியா தெருமர்க்கஸை அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் " அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் அரசியலில்போட்டியிடமாட்டோம்" என்று முழங்கிய தமுமுக "தவ்ஹீத் ஜமாஅத்-தான் எங்களுக்குமுட்டுக்கட்டை" என்று சொன்னதுஇதன் பிறகு 2004-ல் தனியாக களம் காணவேண்டியசூழ்நிலை உண்மையான தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஏற்பட்டதுநமதூர் சுன்னத்ஜமாஅத்தோடு பலவகையிலும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி பல மாற்றங்களைசமதாய மக்களிடத்தில் உண்மையான தவ்ஹீத் சகோதரர்கள் ஏற்படுத்தினார்கள்இதன்பிறகு கடந்த 2004-ஆம் ஆண்டு TNTJ & சுமையா அறக்கட்டளைக்காக சொந்த இடம்வாங்கப்பட்டு ஏகத்துவப் பிரச்சாரம் நடைப்பெற்றுக் கொண்டுவந்தது.

இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்ற தமுமுக சகோதர்களின்சிந்தனை தடுமாற ஆரம்பித்ததுகாரணம் தமுமுக,தவ்ஹீத் ஜமாஅத் பிளவுதான்.இவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால் (முன்னால் TNTJ ) சுமையாஅறக்கட்டளை நபிவழிப் பள்ளியில் தொழுது இருக்கவேண்டும். 2004-லிருந்து 2010 ஏப்ரல்4-ந் தேதிவரை இவர்களில் பலபேர் இங்கு வந்து தொழுவில்லைமெளலீது ஒதும்இமாம்களையும்ஷிர்க் செய்யும் இமாம்களையும்அஸ்மா வேலை செய்யும் பீர்முஹம்மது-வையுமே பின்பற்றி தொழுதார்கள்.

(ஆனால் சுமையா, TNTJ பிரிவினை ஏற்பட்ட 04-04-2010 அஸர் தொழுகைக்கே இவர்கள்வந்து ஜமாஅத் தொழுகையில் கலந்துக்கொண்டார்கள் என்பது தனிவிஷயம்) ஆரம்பத்தில் தியாக மனப்பான்மையோடு செயற்பட்ட இவர்கள் படிப்படியாகTNTJ-வை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு பல முரண்பாடுகளோடு இப்போதுசமுதாயத்தில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள்மேற்கூறப்பட்ட வரலாறுகளை நாம்விளக்குவதற்கு காரணம் தமுமுக-வும் மற்றும் சில லட்டர்பேடு இயக்கங்களும் தான்ஏகத்துவத்தை நமதூரில் விதைத்துபரப்பிவருகிறது என்ற பொய்யான மாயைதான்.

ஏகத்துவ சிந்தனை நம்மை அடைவதற்கு முன்பும்இப்போதும் பலதவ்ஹீத் சகோதர்களுடைய திருமணங்களில் பல வரதட்சணை இல்லாமலும்,ஆடம்பரம் இல்லாமலும் ஒரு சில சுன்னத்துகளை பின்பற்றி நடந்துக் கொண்டுதான்உள்ளதுமுழுமையான நபிவழியில் நடைபெறாததற்கு காரணம் நமதூர் சுன்னத் (?)ஜமாஅத் தான்கூத்தூர்மஞ்சக்கொல்லைதிருவிடச்சேரிபோன்ற ஊர்களைபின்பற்றி நமதூரிலும் சுன்னத் (?) ஜமாஅத் முன்னின்று நபிவழித் திருமணங்களைநடத்தி தரவேண்டும் என்று கொடுக்கப்பட்ட 3 மனுக்களையும் குப்பையில்தூக்கிப்போட்டார்கள். ஒரு மனுவை மட்டும் விசாரித்த (?) மஹாஜன சபை அப்போதும்எந்த மாற்றமும் செய்யவில்லை.

சுமையா டிரஸ்ட்-ல் நாம் ஒன்றாக இருந்த நேரத்தில் தற்போது TNTJ கிளைத்தலைவராக உள்ள சகோசபியுல்வரா டிரஸ்ட்- நபிவழி திருமணத்திற்காகதொடர்பு கொண்ட போது, "இப்போது நாம் உள்ளூரில் நடத்தவேண்டாம்,வெளியூரில் நடத்து" என்று டிரஸ்ட் நிர்வாகிகள் சொன்னார்கள்அதன்அடிப்படையில் திருவாரூரிலேயே திருமணம் நடைபெற்றது.

இதனால் எப்படியாவது ஒரு நபிவழித் திருமணத்தை நடத்திக்காட்ட வேண்டும் என்றசிந்தனை TNTJ சகோதரர்களுக்கு ஏற்பட்டதுஇந்த நேரத்தில் நபிவழி திருமணம் என்றால்எதுவென்று சமுதாயத்திற்கு விளக்க கடமைப்பட்டுள்ளோம்

  • நல்ல நேரம்கெட்ட நேரம் பார்ப்பது கூடாது,
  • மாற்று மத சடங்குகள் கிடையாது,
  • ஆடம்பர செலவுகள் கிடையாது,
  • மஹர் கனிசமான அளவுக்கு அவரவர் சக்திக்கு ஏற்றார்போல் வழங்கப்படுவது,
  • குறிப்பாக வரதட்சணை இல்லை,
  • வரதட்சணைக்காக கமிஷன் கிடையாது...


இதை தான் நரக வழி திருமணம் என்கிறான்இந்த நடைமுறைகளை நரகத்திற்குகொண்டு சேர்க்கும் என்று விளம்பரப்படுத்தும் இவர்கள் உரிய விளக்கம்தரவேண்டும்.

TNTJ செய்துவைத்த இந்த திருமணத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான எந்த செயலும்இல்லை என்பதையும்மேலும் எல்லாவற்றிக்கும் குர்ஆன் & ஹதிஸ் ஆதரங்களோடுநிருபிக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் நீ இதை நரக வழி என்றால் நீயும் அந்தவழி தான்அந்த வழியை தயவு செய்து போதிக்க வேண்டாம்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இந்த திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது.ஜமாஅத் தலைவர் J.M.தாவூதுநிர்வாகஸ்தர்கள் மற்றும் ஏகத்துவ எதிர்களுடையமுகத்தில் அல்லாஹ் கரியை பூசினான்மொத்த ஊரே திரண்டது

  • ஏழைக்கு ஒரு நீதிபணக்காரர்களுக்கு ஒரு நீதி என்ற கொள்கை உடையவர்கள்

  • விபச்சாரம் செய்தால் அடுத்தவர்களுக்கு ஒரு நீதி தன் குடும்பத்திற்கு ஒரு நீதிஎன்ற கொள்கை உடையவர்கள்,

  • மதுபானத்தை எந்த நேரமும் தண்ணிர் போல் குடிப்பவர்கள்,

  •  புகை பழக்கம் உடையவர்கள்எல்லாவித குற்ற செயல்களிலும் ஈடுபடுபவர்கள்,

  • பெயரளவில் முஸ்லிமகளாக இருப்பவர்கள்.

 என்று இப்படியாக அனைவரும் திரண்டு தாசில்தார் முன்னிலையில் ஒப்புக்கொண்டுவிட்டு ஊருடைய சங்கை விளையாட்டு பொருட்கள் போல அடிக்கடி அலறச்செய்தார்கள்

இந்த நேரத்தில் இன்னொரு உண்மையையும் சொல்லிக் கொள்கிறோம்ஊரை மீறி இந்ததிருமணம் நடைப்பெற்றதாக அவதூறு பரப்பி வருகிறார்கள். 5ஆம் தேதி திருமணம்நடைப்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.  J.M.தாவூது மற்றும் எந்த நிர்வாகிகளும்TNTJ நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை

மணமகன் வீட்டாரோமணமகள் வீட்டாரோ சுன்னத் ஜமாஅத்தை தொடர்புக்கொள்ளவும் இல்லைஇந்நிலையில் வழக்கத்திற்க்கு மாற்றமாக ஆட்டோ விளம்பரம்செய்து மஹாஜன சபை கூட்டம் நடத்திகாவல்துறையை தொடர்புக் கொண்டுஇறுதியாக தாசில்தாரிடம் ஒப்புக்கொண்டார்கள். இதில் நாம் எந்த கட்டத்திலும் ஊரைமீறுதல் என்ற பேச்சுக்கே வேலையில்லை.

அரசு அதிகாரிகளை மீறி,  நள்ளிரவில் சங்கை அலறவைத்து பிரச்சணை செய்ததுசுன்னத் ஜமாஅத் (?) தான். திருமணத்தன்று காவல்துறை மூலம் TNTJ சகோதரர்களைதொடர்புக் கொண்ட நிர்வாகம் "வெளியூரிலிருந்து யாரும் வரக்கூடாது "என்றுசொன்னதால் கொள்கை சொந்தங்களை அப்படியே தடுத்து நிருத்தினார்கள்  TNTJசகோதரர்கள்வெளியூரிலிருந்து யாரும் வரவில்லைசுமையா தவ்ஹீத்(?)சகோதரர்களும்,  தமுமுக தவ்ஹீத்(?) சகோதரர்களும்இன்னும் யாரெல்லாம்நாங்கள் தவ்ஹீத் வாதிகள் (?) என்று சொன்னார்களோ அவர்களும் திருமணத்திற்குவரவில்லை.

நபிவழிக்காக நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று யாரும் TNTJ-வை தொடர்புக்கொள்ளவில்லைஇருப்பினும் ஒரு சிலர் நபர்களை வைத்து எல்லாம் வல்ல இறைவன்நிகழ்த்திய அற்புதம் என்றே நாங்கள் கருதுகிறோம்.

சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தே தீரும்... என்ற ஏகனின் வாக்குக்கினங்க ஒருசிறந்த காரியம் நடந்து முடிந்திருக்கிறதுஇந்த திருமணம் நடைபெறுவதற்கு தங்களதுஆலோசனையின் மூலம்  எங்களை வலுப்படுத்திய அனைத்து மாநிலமாவட்டசகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் முழுமையான நன்மைகளை வழங்கவேண்டும் என்று பிராத்திக்கிறோம்

எங்களது இந்த தூய எண்ணங்களை கொச்சைப்படுத்தும் விதமாக புருகான்பின்னணயில் இருக்கிறார்ஆஸ்திரேலியா இருக்கிறார்வெப்சைட்விளம்பரத்திற்க்காக செய்தார்கள் உள்ளுர் மக்கள் வரவில்லைஅப்படி இப்படிஎன்று சுய விளம்பரத்திற்காக எழுதினால் உரிய முகவரியோடு நேரிலோ அல்லதுஉரிய புகைப்படத்தோடு இனையதளத்திலோ வாருங்கள்விவாதிப்போம்...வஸ்ஸலாம்..

"மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டுவிட்டனர்எனவே அவர்களுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினார்இது அவர்களுக்குநம்பிக்கையை அதிகமாக்கியதுஎங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்அவன் சிறந்தபொறுப்பாளர்என்று அவர்கள் கூறினார்கள்.

திருக்குர்ஆன் ( 3:173)

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger