இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது. கொலையுண்ட குழந்தையின் பெற்றோர் கல்நெஞ்சம் படைத்தவர்கள் சவுதி அரேபியா மனித நேயமற்ற நாடு என்று ரிஸானா விடயத்தில் ஊடகங்கள் உலரிக்கொட்டும் விமர்சனங்கள் சரியானவையா? ரிஸானாவின் மரணத்தில் நடந்தது என்ன? இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் மற்றும் உண்மையில் குற்றவாளிகள் யார் என்பதை சுருக்கமாய் விபரிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்களின் உரை.
பிரபலமானவை
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த நற்செயல்களைச் செய்யும் போது ஏராளமான நன்மைகளை அல்லாஹ் பரிசாக வழங்குகின்றான். இந்த நன்மைகளை எடுத்த...
-
திருமறைக் குர்ஆனின் 19 வது அத்தியாயமான சூரா மர்யமில் இடம் பெற்றிருக்கும் மர்யம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பினை தொடர்பாக ஸ்ரீ லங்கா ...
-
(ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்ற கருத்தில் ஒரு பிரசுரம் கிடைத்தது. அதில் அபத்தமான வாதங்களை எடுத்து வைத்து அறைகுறையாக ஆய்வு செய்து ஆதம் நபி...
-
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது, முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என வஜிர சிறுவர்...
-
இலங்கை அதிபர் ராஜபக்சே பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை படுகொலை செய்துள்ளார்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் ...
-
துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சி...
Post a Comment