”தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி” – மேலப்பாளையம் ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டம்


நெல்லை மாவட்டம்  மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.06.2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்  மேலாண்மைக் குழு உறுப்பினர், எம்.எஸ். சுலைமான் அவர்கள் ‘’அழைப்புப் பணியில் அல்இர்ஷாத் ஆலிமாக்கள் என்ற தலைப்பிலும், மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ‘”தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி’ என்ற தலைப்பிலும்,  மேலான்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் ”அல்லாஹ்வை அஞ்சாத ஆலிம்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் அல் இர்ஷாத் இஸ்லாமிய மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அன்று ”பொது நூலகத்தை திறக்கப்பட்டு கல்வியின் அவசியம் என்ற பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.
சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்………
TNTJ.NET
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger