சவூதி உள்ளிட்ட வளைகுடாவில் புதன் கிழமை ரமலான் தொடக்கம்!

ரியாத்: சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று இரவு ரமலான் பிறை தென்படாததால் நாளை மறுநாள் புதன் கிழமை நோன்பு தொடங்குகிறது.
சவூதி காலண்டர்படி ஷஃபான் பிறை 29 முடிந்து நேற்று திங்கள் இரவு நோன்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. எனினும் ரமலான் பிறை  தென்படாததால் நபிவழிப்படி ஷஃபான் பிறையை 30ஆக கணக்கிட்டு ஜூலை 10 புதன்கிழமை முதல் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger