படகு விபத்து - 70 பேர் பலி

சிட்னி - ஆஸ்திரேலியாவிற்கு சென்ற படகு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 70 நபர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கள்ளத்தனமாக குடியேற 70 நபர்கள் ஒரு படகில் சென்றுள்ளனர். கடந்த 07.06.2013 அன்று கிறிஸ்துமஸ் தீவிற்கு அருகில் இந்தப் படகு விபத்துக்குள்ளாகியது.

செய்தி அறிந்ததும் மீட்பு பணியில் ஈடுபட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டது. 08.06.2013 அன்று கடலிலிருந்து ஒன்பது நபர்களின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger