|
வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்தக்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டுலாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்தக்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையைஅடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப்பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு,அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.
பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல்மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்கவாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்விநிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும்புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர்படிப்புகளுக்கும் ஏற்றது இது.
மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப்பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும்.இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்லமதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களதுஎதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப்பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்.
TNTJSW
|
ப்ளஸ் 1ல் Group IV க்ரூப்....
Labels:
கல்வி,
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருட்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசிய...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே , மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது எ...
-
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அல் ஹம்து லில்லாஹ்....!!!! TNTJ தபூக் கிளையில் {ஆஸ்பெட்டலில்} இஸ்லாத்தைத் தழுவிய...
-
ஜித்தா : சவூதி அரேபியா ஜித்தா வில் இணையம் மூலம் தொலைபேசி உபயோகிக்கும் அங்கீகரிக்கப் படாத VOIP CALL அட்டைகள் விற்பனை செய்த ஐந்து இந்த...
-
கொழும்பு: இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள அங்குலானாவில் பழமையான பு...
-
• பிறந்த குழந்தைக்கு கூடுமானவரை தாய் பாலே கொடுப்பதே சிறந்தது. • பால் அதிகமாக சுரக்க ஹார்லிக்ஸ், ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குட...
-
தந்தையின்றிப் பிறந்தால் கடவுளா? "இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் க...

Post a Comment