புத்த பிக்குவின் காம லீலைகள்: ஆதாரப் புகைப்படங்கள் (இது எப்படி இருக்கு?)

pikku.puththaபுத்த மதகுருவின் சில்மிசம் சுட சுட பாருங்கள். இந்து மதக் கடவுள்கள், சுவாமிகள் மட்டும் பெண்களுடன் சல்லாபம் அனுபிவிக்கலாம் நாங்கள் புத்தபிக்குகள் மட்டும் பெண்களை தொடக் கூடாதாம். யாரடா சொன்னது நாங்கள் பெண்களை தொடக் கூடாதென்று???
சாதாரண குடிமகனை விட காவியுடையணிந்த மதகுருக்களை தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. காரணம் என்றால் காவியடையணிந்த சுவாமிகள் அல்லது மதகுருக்கள் நீண்ட காலங்களாக செக்ஸ் உணர்ச்சிகளை அடக்கி வைத்திருப்பதால்.., அவர்கள் திடீரென பெண்னெருவருடன் உறவு வைத்துக் கொள்ளுகின்ற போது சாதாரண குடிமகனை விட அதீதமான செக்ஸ் உணர்வை வெளிப்படுத்துகின்றான்.
அதைதான்… அதைதான் பெண்கள் விரும்புகிறார்கள். இப்ப புரிகின்றதா? பெண்கள் ஏன் காவியுடையணிந்த எங்களை விரும்புகிறார்கள் என்று..
புத்தனும் கல்யாணம் கட்டி காமத்தில் கரைகண்ட பின்தானே ஞானம் பெற்றவன். எங்களை எங்கள் தாய், தகப்பன் சின்னவயதிலேயே கொண்டு வந்து பெளத்த விகாரையில் விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். இந்த உலக வாழ்கையை அனுபவிக்க பிறந்த எங்களை சின்னவயதிலேயே இப்படி பெளத்த விகாரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டது எங்கள் தப்பா..? எங்களை மட்டும் தப்பு சொல்பவர்கள், பெண்களை ஏன் குற்றம் சொல்வதில்லை?
நாங்களும் சாதாரணமான மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து எங்களுக்கும் ஒரு பெண்ணை பார்த்து கல்யாண முடித்து வைத்தால், இப்படி கள்ள உறவுகள் வைத்துக் கொள்ள மாட்டோம் என்பதை இத்தால் அறிவித்துக் கொள்கிறோம்.
pikku.puththa

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger