இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள்தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கானபாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்தஆண்டு அரசு நியமித்தது. தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. புதிய வரைவுபாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில்பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய வரைவுப்பாடத்திட்டம்குறித்து கல்வியாளர்கள், பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல்மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம்அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளார்.
இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள்கருத்துகளை scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்அனுப்பலாம்.
திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
tntjsw
|
இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு..
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி...
-
உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றன...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு . தீமை செய்தவர் , தீமை அளவே தண்டிக்கப்படுவார் . அவர்கள் அநீதி இழைக்கப்பட மா...
-
சீடர்களின் பயத்திர்க்கு காரணம் என்ன ? ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 11 பயந்து நடுங்கிய சீடர்கள் எம்மாவுவைச் சே...
-
இந்தக் காலகட்டதில் இளம் வயதிலேயே , அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளை...
-
திருவாரூர்: திருவாரூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று காலை களப்பாலில் இருந்து திருத...
-
Teracopy என்னும் மென்பொருள் ஒரு கோப்பை வேகமாக copy செய்ய உதவுகிறது பெரும்பாலும் அனைவரும் இந்த மென்பொருளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறே...
-
பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎ...
Post a Comment