|
இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள்தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கானபாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்தஆண்டு அரசு நியமித்தது. தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. புதிய வரைவுபாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில்பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய வரைவுப்பாடத்திட்டம்குறித்து கல்வியாளர்கள், பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல்மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம்அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளார்.
இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள்கருத்துகளை scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல்அனுப்பலாம்.
திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
tntjsw
|
இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு..
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
அல்லாவின் பேருதவியால் கடந்த ஏப்ரல் 21,22ம் தினங்களில் தப்லீக் ஜமாஅத்தினருன் 'இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?' எனும் தலைப...
-
புது டெல்லி: இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்ததால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும்...
-
வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப்பில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு த...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடை பெற்று வந்த இனவாத குரோத பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக ஓரளவுக்கு க...
-
மின்னஞ்சலை [Email] கண்டுபிடித்தவர் யார் ? யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெள...
-
பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட விழாவில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பொறுப்பேற்றார்.. பெங்களூர் கஸ...
-
ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா? – பைபிள் சொல்லும் உண்மை! – அறியாத அப்பாவி கிறித்தவர்கள்!! கிறிஸ்துமஸ் கொண்டாடும் தேதி தவறு என்ற செ...
-
" தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே '' என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன் 1...

Post a Comment