ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (அனுராதபுரம் மாவட்டம்) நேகமை கிளை சார்பாக கடந்த 15.12.2012 அன்று நேகமை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘இரத்ததான முகாம்’ நடைப்பெற்றது. நேகமையில் முதல் முறையாக நடாத்தப்பட்ட இந்த இரத்த தான முகாமில் 62 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அதில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதே. அல்ஹம்துலில்லாஹ்!
நேகமை கிளையின் இரத்த தான முகாம் – 62 நபர்கள் இரத்த தானம்
Labels:
sltj,
இரத்ததானம்
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
அன்பிற்கினிய சகோதர, சகோரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , ந...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
ரியாத்: சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று இரவு ரமலான் பிறை தென்படாததால் நாளை மறுநாள் புதன் கிழமை நோன்பு தொடங்குகிறது. சவூதி காலண்ட...
-
ஒரு மாணவனின் உலக குமுறல் சில ஆண்டுகளுக்கு முன்னால் தவ்ஹீத் இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த இஸ்லாமிய இயக்கம் என்று சொல்லும் அ...
-
இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள் தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் ...
-
மனிதர்களை மிரட்டும் எய்ட்ஸ் நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகப...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
குவைத் : குவைத் பாராளுமன்றத்தை கலைத்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வளைகுடா நாடு களில் ஒன்றான குவைத் , செல்வம் கொழிக்கும...
-
கொலை பற்றிய சுருக்க அறிமுகம். இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் கடந்த 09 புதன் கிழமை சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்...
Post a Comment