கணக்கில் 29905, அறிவியலில் 38154, சமூக அறிவியலில் 19680 மாணவர்கள் நூற்றுக்கு நூறு!


சென்னை: பத்தாம் வகுப்பில் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மாணவ மாணவிகள் அதிக அளவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணக்கில் மட்டும் 29905 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
அறிவியலில் 38154 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். வழக்கமாக கணக்கில்தான் அதிகம்பேர் சென்ட்டம் அடிப்பார்கள். ஆனால் இந்த முறை அறிவியலில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
சமூக அறிவியல் பாடத்தில் 19680 பேர் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger