சென்னையை அடுத்த
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப்பேராயம் சார்பில்,கணினித் தமிழ் அடிப்படையும்,
பயன்பாடும் குறித்த 1 மாத கால பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
கணினித் தமிழ் குறித்த அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்ளும்வகையில்வரும் மே மாதம் 2ம்தேதி முதல்
31ம் தேதி வரை காட்டாங்கொளத்தூர்
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற
உள்ள கணினித் தமிழ் பயிற்சிவகுப்பில் சேர விரும்புவோர்
வரும் 20-4-2013க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தமிழ்ப் பேராயம்,
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,
காட்டாங்கொளத்தூர் - 603203.
தொலைபேசி எண் 044-27455765, 27455768
செல்பேசி-99400 36001
நன்றி:- தினமணி
நன்றி - tntjsw
|
எஸ்.ஆர்.எம்.பல்கலையில் கணினித் தமிழ் சான்றிதழ் பயிற்சி வகுப்பு...
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
(ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்ற கருத்தில் ஒரு பிரசுரம் கிடைத்தது. அதில் அபத்தமான வாதங்களை எடுத்து வைத்து அறைகுறையாக ஆய்வு செய்து ஆதம் நபி...
-
பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாலைவனங்களாக உள்ளன. பொதுவாக பாலைவனம் என்று சொல்வதற்கு காரணம், இங்கு மழையானது மிகவும் குறைவாக பொழி...
-
Clinical Trial –ஒரு இளம் கிரிக்கெட் வீரர் விளம்பரத்தில் தோன்றி சூப்பர் பைக் என்று ஒரு புது வகை இருசக்கர வாகனத்தை கடைதெருவில் விற்க போகும்...
-
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் கட்டுப்பட வேண்டும் என ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்க...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
திருமண துஆ நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா..... என்று ஓதப்படும் அந்த துஆ ...
-
நேற்று முழுவதும் ஒரே முதுகு வலி, சரியா தூங்க கூட முடியல என நம்மில் பலர் புலம்புவதை கேட்டிருப்போம். இந்த மாதிரியான முதுகு அல்லது பின்புற...
-
எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இ...
-
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 11.01.2013 அன்று வின்சென்ட் அமல்ராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற...
-
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَث...
Post a Comment