சென்னையை அடுத்த
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப்பேராயம் சார்பில்,கணினித் தமிழ் அடிப்படையும்,
பயன்பாடும் குறித்த 1 மாத கால பயிற்சி வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
கணினித் தமிழ் குறித்த அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்ளும்வகையில்வரும் மே மாதம் 2ம்தேதி முதல்
31ம் தேதி வரை காட்டாங்கொளத்தூர்
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற
உள்ள கணினித் தமிழ் பயிற்சிவகுப்பில் சேர விரும்புவோர்
வரும் 20-4-2013க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தமிழ்ப் பேராயம்,
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்,
காட்டாங்கொளத்தூர் - 603203.
தொலைபேசி எண் 044-27455765, 27455768
செல்பேசி-99400 36001
நன்றி:- தினமணி
நன்றி - tntjsw
|
எஸ்.ஆர்.எம்.பல்கலையில் கணினித் தமிழ் சான்றிதழ் பயிற்சி வகுப்பு...
Labels:
கல்வி தகவல்கள்,
கல்வி வழிகாட்டி
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்ற...
-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 23.11.2012 அன்று வேணுகோபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்....
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
முஸ்லிம் எதிரிகளுக்கு எதிரான எழுத்துப் போ ர் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும...
-
திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் , அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாகக் கூறப்படும் சிறப்புகள் பற்றி , அவை ஆதாரப்பூர்வமானதா ? பலவீனமானத...
-
கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள கப்ர...
-
அல்லாஹுவின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் ""ஆஷுரா நோன்பும் ...
-
ஆறு நோன்பு ஆதாரமற்றதா? பி. ஜைனுல் ஆபிதீன் حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعً...
Post a Comment