SLTJ தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற அற்புத மலர் முத்து குமார்

அல்லாஹ்வின் பேரருளாரல் 30.01.2013 அன்று  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து அற்புத மலர் முத்து குமார்  என்ற பெண்மணி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை நாளிரா என மாற்றிக் கொண்டார்.  ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோதரர் பாயிஸ் அவர்கள் அவருக்கு, இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து விளக்கமளித்து இஸ்லாமிய  புத்தகங்களை அன்பளிப்பு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
நன்றி - sltj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger