குண்டு வைத்தது யார்?
இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் யார் ?
இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் யார் ?
//குண்டு வைப்பவன் தொழுகை செய்துவிட்டு வைக்க மாட்டான் என்கிறார்கள். அப்போது தீவிரவாதிகள் எல்லோரும் நாஸ்திகர்களா?//
- விஸ்வரூபம் படம் பார்த்து விட்டு ஒரு பிரபல பதிவர் இப்படி எழுதி இருக்கிறார்
இவரின் பார்வையில் முஸ்லீம்கள் .அல்லது நாத்திகர்கள் .என்ற இரு பிரிவு தான் உலகத்தில் இருக்கிறது .வேறு யாருமே இல்லை .அப்போது தீவிரவாதிகள் அனைவரும் நாஸ்திகர்களா? என்று கேட்டு இருப்பதின் மூலம் குண்டு வைக்கும் அனைவரும் முஸ்லீம்களே என்று முத்திரை குத்தி இருக்கிறார்
அடப்பாவிகளா குண்டு வைப்பது யார் என்று நமது நாட்டின் உள்துறை அமைச்சரே சொல்லி விட்ட பின் இந்த கேள்வி கேட்க என்ன ஒரு மனம் வேண்டும் .எந்த அளவுக்கு விஷம் ஏற்றுகிறார்கள் ?
Post a Comment