காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்:


காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்:
காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 23-02-2013 சனிக்கிழமை மீமிசலில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடற்கரை சாலையை மூழ்கடிக்க செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger