நாகை மாவட்டம், நாகூரில் இன்று 7-4-2013 இன்று இணைவைப்பை எதிர்த்து மாலை 4.30 மணியளவில் மாபெரும் விழிப்புனர்வு கண்டன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தௌசி கண்டன உரையாற்றினார்கள்.
காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 23-02-2013 சனிக்கிழமை மீமிசலில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடற்கரை சாலையை மூழ்கடிக்க செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்