அண்மைக்காலமாக சில போலித் தவ்ஹீத்வாதிகளும் தவ்ஹீதைவிட்டுத் தடம் புரண்டோரும் நமக்கு எதிராக அவதுாறுப் பிரசாரங்களை மேற்கொண்டு அப்பாவி மக்களை வழிகெடுத்து வருகின்றனர். எனவே, இவர்களின் தவறான போக்கையும் கொள்கைகளையும் அவதுாறுகளையும் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டவும் இவர்களின் போலி வேடத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தவும் வேண்டும் என்றால் விவாதக் களத்தில் சந்திப்பதே பொருத்தமானது என்ற வகையில் பகிரங்க விவாத அழைப்பை விடுக்கத் தீர்மானித்தோம்.
அந்தவகையில் கடந்த சில வாரங்களாக குருநாகல் தல்கஸ்பிடிய JASM பள்ளியில் நமக்கு எதிரான ஒற்றைப் பரிமாண அவதுாறுப் பிரசாரங்கள் JASM இயக்கத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த மவ்லவிகளை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைப்புவிடுத்துள்ளோம்.
அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்
கடிதம் அனுப்பியதற்கான பற்றுச் சீட்டு
Post a Comment