கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதிதேர்வு (செட்)முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என பாரதியார் பல்கலைக்கழகவட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தேர்வு கடந்த 2012 அக்டோபர் 7ம் தேதி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 51,678பேர்எழுதினர். மொத்தம் 27 பாடங்களுக்கு மூன்று தாள்களைக் கொண்டதாக தேர்வுநடந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புமாணவர்களிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ்பிச்சை கூறியது:
செட்தேர்வு வினாத்தாள் மதிப்பீடுகள் முடிந்துவிட்டன. அனைத்துப் பணிகளும்ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில், தேர்வு முடிவை வெளியிடத் தயாராக உள்ளோம்.பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல்வந்தவுடன் பிப்ரவரி முதல்வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்வு முடிவை வெளியிடஉள்ளோம் என்றார்.
செட்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அரசு கல்லூரி மற்றும் உதவிபெறும்கல்லூரிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆள்தேர்வு நடக்கும் எனதெரிகிறது.
nandri thinamani
நன்றி - tntjsw
|
பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் செட் தேர்வு முடிவுகள்..
Labels:
பயனுள்ள தகவல்கள்
பிரபலமானவை
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அல் ஹம்து லில்லாஹ்....!!!! TNTJ தபூக் கிளையில் {ஆஸ்பெட்டலில்} இஸ்லாத்தைத் தழுவிய...
-
மும்பையில் 36 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர...
-
நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழ...
-
(ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்) உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து...
-
இந்த வார உணர்வின் தலையங்கம் ஜின்களிலும் , மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூல...
-
இலங்கை அதிபர் ராஜபக்சே பிரபாகரன் மகனான பச்சிளம் சிறுவனுக்கு பிஸ்கட் கொடுத்து, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை படுகொலை செய்துள்ளார்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 20-11-2012 அன்று மகேந்திரன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் ...
Post a Comment