TNTJ தபூக் கிளையில் {ஆஸ்பெட்டலில்} இஸ்லாத்தைத் தழுவிய ரவி...!!


அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அல் ஹம்து லில்லாஹ்....!!!! 

TNTJ தபூக் கிளையில் 
 {ஆஸ்பெட்டலில்} இஸ்லாத்தைத் தழுவிய ரவி...!! 
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 16/11/2012 வெள்ளியன்று TABUK {120 Gm தொலைவிலுள்ள} ஹாலத் ஹம்மார் பகுதியில் ஆட்டுப் பண்ணையில் பணிபுரியும் புதுகோட்டை – அரந்தாங்கியைச் சேர்ந்த சகோ, ரவி அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 



அல் ஹம்து லில்லாஹ்!... 

இந்த சகோதரர் இஸ்லாத்தைத்தழுவிய விதம் குறிப்பிட தக்கது! ஆம்!.. இவர் கடந்த இரண்டு வருடமாக தன்னந்தனியாக காட்டில் மிகக்குறைந்த சம்பளத்தில் 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து, பராமறித்து வந்துள்ளார்! நல்ல உணவின்றி, நல்ல குடிநீரின்றி காட்டுமிராண்டிகலான அரபிகளோடு தாயகம் செல்லவேண்டி பலமுறை போராடியுள்ளார் பயனில்லை. 

இன்நிலையில் அவருக்கு கடந்த 09/11/2012 அன்று கடுமையான வைற்றுவழி ஏற்பட்டு அவர் கடுமையான வழியால் துடித்துக் கொண்டிருந்ததை கண்ட காட்டரபிகள் அவரை Tabuk King Fahad Hospitalலில் சேர்த்துவிட்டனர்.

Tabuk King Fahad Hospitalலில் பணிபுரியும் நமது கொள்கை சகோதரர்களில் சிலர் இச்செய்தியை கிளைத் தலைவர் சகோ,அப்துல் அஜீஸ் அவர்களுக்கு தெரியப்படுத்தினர். செய்தியரிந்த சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் உடனடியாக Tabuk King Fahad Hospitalலுக்கு சேன்று அவரை சந்தித்து ஆர்தல்கூறி அரிகிலிருந்து அனைத்துவித சோதணைக்குப் பிறகு அவருக்கு Appendix Operation உடனடியாக செய்யவேண்டும் என தெரியவந்தது.

ஆப்ரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் செய்து முடித்தார். அல்லாஹ்வின் பேரருளால் அவருக்கு ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து முடிந்தது!... அல்ஹம்துலில்லாஹ்..!!

அதன்பிறகு அவரை கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் ஆஸ்பெட்டலில் அடிக்கடி நேரில் சந்தித்து அவருக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துக்கூறி, முக்கிய நூல்களையும் வழங்கி இஸ்லத்தின்பால் அழைப்பு விடுத்தார். 

அல்லாஹ்வின்பேரருளால் கடந்த 16/11/2012 வெள்ளியன்று அவர் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார். அல் ஹம்து லில்லாஹ். 

அவருக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் கொள்கை விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறி, கலீமாவையும் சொல்லிக் கொடுத்தனர்.

மேலும் அவர் தனது பெயரை முஹம்மது அலீ என்றும் மாற்றிக் கொண்டார். இறுதியில் அவருக்கு சகோ, PJ அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன்உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், பைபில் இறைவேதமா?, இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை!, நபிவழித்தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். 

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஷ்தவருடன் நடந்த விவாதம், பைபில் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா? விவாதம்!, இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகியதலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர்! 
அல் ஹம்து லில்லாஹ்.

அன்புச்சகோதர,சகோதரிகளே! வல்ல இறைவனிடம் இவருக்காக துஆ செய்யுங்கள்!

“அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லீம்! என்று கூறியவனைவிட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?” [திருக்குர்ஆன் - 41:33]

நன்றி - சங்கை அப்துல் அஜீஸ் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger