மருமகள்களுக்கு பாலியல் தொல்லை - மாமனாருக்கு கைகள் துண்டிப்பு

மருமகள்களுக்கு பாலியல் தொல்லை - மாமனாருக்கு கைகள் துண்டிப்பு!பாட்னா: மருமகள்களை பாலியல் தொல்லை செய்த மாமனாருடைய இரு கைகளையும் மருமகள்கள் துண்டித்துள்ளனர்.

பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டம் பனாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராதே ஷியாம் சிங் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மருமகள்களுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்தார்.  குடும்ப கௌரவம் காரணமாக அவரை கண்டித்து, மன்னித்து மருமகள்கள் இதை வேறு யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று , போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் மருமகள்கலை பாலியல் தொல்லை செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள்கள் வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியால் ராதே ஷியாமின் இரு கைகளையும் வெட்டித் துண்டித்தனர். படுகாயமடைந்த ராதே ஷ்யாம் வாரணாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..

மருமகள்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாமனாரிடம் விசாரணை நடத்தி வருகின்றன

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger