அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலப் பொதுக்குழு கடந்த 10.05.2013 வெள்ளிக்கிழமை அன்று மண்டலப் பொறுப்பாளர் சகோ. அமீர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் தேர்தல் அதிகாரியாக மாநிலத்தலைமை மூலம் நியமிக்கப்பட்டிருந்தார்கள், ஜீம்ஆ முடிந்த உடன் மதிய உணவிற்கு பிறகு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாக மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள், “இக்லாஸ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து, M.S. சுலைமான் அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடும், நிர்வாகிகளின் பண்புகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பிறகு, மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, மக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கீழ்காணும் சகோதரர்களை ரியாத் மண்டல நிர்வாகிகளாக ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுத்தனர்.
1. தலைவர்: அரசூர் ஃபாரூக் – அரசூர், நாகை மாவட்டம், அலைபேசி: 00966-565614030
2. செயலாளர்: அப்துர் ரஹ்மான் நவ்லக் – செங்கம், திருவண்ணாமலை மாவட்டம், அலைபேசி: 00966-509181890
3. பொருளாளர்: நூருல் அமீன் – ரெகுநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம், அலைபேசி: 00966-507292857
4. துணைத் தலைவர்: முஹம்மது மாஹின் – நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், அலைபேசி: 00966-542540860
5. துணைச் செயலாளர்: சோழபுரம் ஹாஜா -சோழபுரம் – தஞ்சை மாவட்டம், அலைபேசி: 00966-540237175
6. துணைச் செயலாளர் (1): T. நெய்னா முஹம்மது -முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம், அலைபேசி: 00966-552104970
7. துணைச் செயலாளர் (2): முஹம்மது ஷாகிர் – விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், அலைபேசி: 00966-507946557
நன்றி - tntj.net
Post a Comment