இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும்ஐபிஎஸ் அதிகாரிகள்
பற்றாக்குறை காரணமாகமத்திய அரசின் பணிகள் தொய்வடையும் நிலை உள்ளது. நாடு முழுவதும்3000க்கும்மேற்பட்டபணி இடங்கள் காலியாக உள்ளன. அரசுக்கு சிவில் சர்வீஸ் துறையின்தேவை அதிகரித்துள்ளதே பற்றாக்குறைக்கு காரணமாகும். ஆனால் இந்தபற்றாக்குறை 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக
எண்ணிக்கையில் அதிகாரிகளைஎடுப்பதற்கான திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை.DOPT Department of Personnel and Trainingஅதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை எடுப்பதால்சிவில் சர்வீஸ் துறையின் கட்டஅமைப்பு பாதிக்கப்படும் என அஞ்சுகிறது.
மொத்த பற்றாக்குறை புள்ளி விவரம்:
மாநிலங்கள் வாரியான ஐஏஎஸ்அதிகாரிகளின் பற்றாக்குறை புள்ளி விவரம்:
இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் 180ஐஏஎஸ் மற்றும்150ஐபிஎஸ் அதிகாரிகளை
பணியில் அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியஅரசுப்பணிகள்தேர்வாணையத்தால் (Union Public Service Commission)இதற்கான தேர்வு
நடத்தப்டுகிறது.மேலும் இதுவே( இந்த வருடம் நடத்தும் தேர்வே)இந்திய வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வாகும்.
ஏனன்றால்
2005 – 2006ஆம் ஆண்டு 89ஐஏஎஸ்அதிகாரிகளையும்
2007 ஆம் ஆண்டு110ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2008ஆம் ஆண்டு120ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2009 ஆம் ஆண்டு130ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2010ஆம் ஆண்டு150ஐஏஎஸ் அதிகாரிகளையும்
2011 – 2012ஆம் ஆண்டு170ஐஏஎஸ் அதிகாரிகளையும் தேர்வானையம் தேர்ந்தெடுத்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி லால் பகதூர் சாஸ்த்திரி பயிற்சி மையத்தில்(LalBahadurShastri
National Academy Administration)வழங்கபடுகிறது.இந்த மையத்தின் அதிகப்படியான கொள்ளவும் 180மட்டுமே.
ஐ.ஐ.பி.எ (IIPA)எனும் அறிக்கை கூறுவதாவது 2020ஆம் ஆண்டுக்குள் இந்தப் பற்றாக்குறையை
போக்குவதற்கு
280ஐஏஎஸ் அதிகாரிகளை2013ஆம் ஆண்டும்
456ஐஏஎஸ் அதிகாரிகளை2014ஆம் ஆண்டும்
332ஐஏஎஸ் அதிகாரிகளை2019ஆம் ஆண்டும் எடுக்க வேண்டும். காரணம்
என்னவென்றால் 2020ஆம் ஆண்டுக்குள்1408ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள் என்கிறது.
ஐ.ஐ.பி.எ (IIPA)அறிக்கையின் அடிப்படையில் அரசு 2020ஆம் ஆண்டு வரை 70ஐபிஎஸ் அதிகாரிகளை
மாற்று வழி தேர்வு முறையிலும் (Other then Civil Service Exam)150ஐபிஎஸ் அதிகாரிகளை UPSCதேர்வு முறையிலும் தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ளது.
கீழக்கரைரபீக்
மாணவரணி
நன்றி - tntjsw
|
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை...
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
இ ந்த உலகத்தில் வாழக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் ...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
ஆ ரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கும். ஒருவரின் உடல்நிலையை பொறுத்து அவருடைய மனநிலையும் மாறும். உதாரணத்திற்கு காய்...
-
ஆக்கம் -மங்களம் மைந்தன் இந்த பிரபஞ்சம் சுயமாக உருவாகவில்லை ; இதைப் படைத்து இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுக...
-
இயேசு இறைவனின் புதல்வன் இல்லை என்பதை நிருபிக்கும் அல் குர் ஆனின் வசனங்கள் ..... இவ்வசனங்கள் (3:49 , 3:59 , 4:171 , 4:172 , 5:17 , ...
-
பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண...
-
டாக்டர் த முஹம்மது கிஸார் தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல...
-
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் போட்டியாக சீனாவும் விண்ணில் நிரந்தர ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்காக பயிற்சி பெற்ற விண்வெளி வ...
-
இந்தியாவில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதை ஆளும் கட்சிகள் கூட மறுக்கமுடியவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை, நடு...
Post a Comment