அல்லாஹ்வின் உதவியால் குவைத் வாழ் SLTJ சகோதரர்களின் தஃவா முயற்சியில் குருநாகல் மாவட்டம் நிகவரட்டிய,கடிகாவ எனும் இடத்தை சேர்ந்த ரொசான் என்பவர் தூய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று முதல் அவர், தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள மொழியிலான இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பிரபலமானவை
-
ஆக்கம் -அப்துல் கரீம், மேலப்பாளையம் உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது கா...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே , மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது எ...
-
இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்...
-
கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவ...
-
புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் தேர்தல் பிரச்சாரப் பணிக்குழுத் தலைவராக முதன்மைப் பொறுப்பு அளிக்கப்பட்டத...
-
துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்கு தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சி...
-
அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அல் ஹம்து லில்லாஹ்....!!!! TNTJ தபூக் கிளையில் {ஆஸ்பெட்டலில்} இஸ்லாத்தைத் தழுவிய...
-
ஜித்தா : சவூதி அரேபியா ஜித்தா வில் இணையம் மூலம் தொலைபேசி உபயோகிக்கும் அங்கீகரிக்கப் படாத VOIP CALL அட்டைகள் விற்பனை செய்த ஐந்து இந்த...

Post a Comment