இராணுவ சிப்பாய் வெட்டி கொலையை அடுத்து மசூதி மீது தாக்குதல் -லண்டனில் பர பரப்பு photo



பிரித்தானியாவின் வூல்வீச் பகுதியில் இராணுவ பீராங்கி படையணியின் முகாம் அருகே உலவிய பிரிட்டன் நாட்டு வெள்ளை இன இராணுவ சிப்பாயினை இரண்டு  தீவிர வாதிகள் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். தாம் வெட்டுவதை படம் பிக்கும் படி அருகில் வந்த மக்களை கூறிய பின்னரே இந்த வெறித்தன செயலை இந்த  தீவிரவாதிகள் செய்துள்ளனர்.
2
இராணுவ சிப்பாயினை வெட்டும் பொழுது அல்லாஹூ அக்ர் என கூறிய படியே தமது வெறியாட்டத்தை ஆடினர் என்று உளவுத்துறை கூறுகின்றனர். இந்த தீவிர வாத சம்பவத்தை அடுத்து சீற்றம் அடைந்த வெள்ளை இனத்தவர்கள் Canterbury Street, Gillingham, பகுதியில் இரவு எட்டு முப்பது மணியளவில் கூடி மசூதி மீது தாக்குதல் நடத்தினர்.
23

மசூதிக்கு வந்தவர்களை வெட்டும் நோக்குடன் கத்தியுடன் உலவிய 45 வயது வெள்ளை இனத்தவர் கைது செய்ய பட்டுள்ளார். இந்த சம்பவங்களை அடுத்து மக்கள் கொதிபடைந்துள்ளனர். தற்போது பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது. கலவரங்கள் ,ஆர்ப்பாட்டங்கள் இடம் இடம்பெறலாம் என அஞ்ச படுகின்றது. 
இது ஒரு திட்டமிட்ட சதியா?
உலகில் எந்த இடத்தில் ஒரு தாக்குதல் நடைபெற்றாலும் அதனை இஸ்லாத்துடன் முடிச்சுப் போடும் கயமைத் தனத்தை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. கிறிஸ்தவன் தாக்கினால் அவனை கிறிஸ்தவ பயங்கர வாதி என்று யாரும் அழைப்பதில்லை. அப்படியிருக்க “இஸ்லாமிய தீவிரவாதம்” என்பது எப்படி நியாயமான பார்வையாக இருக்க முடியும். லண்டனில் இஸ்லாம் எழுச்சி பெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான உக்தியே இந்த தாக்குதல் நாடகம்!
நன்றி - இலங்கை முஸ்லிம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger