மனுஷ்ய புத்திரனா? மிருக புத்திரனா?:

மனுஷ்ய புத்திரனாமிருக புத்திரனா?:

மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன்உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம்கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி அல்லமிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது. 
இவனது பெண்டாட்டியையோ, மகனையோமகளையோஅண்ணனையோதம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானாஅல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா என்பது இவனது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும். 

மேஜரை மைனராக்கிய மிருக புத்திரன்: 

முதலில் இவன் நக்கீர இதழில் இஸ்லாத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ரிஸானா விவகாரத்தில் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பை எடுத்துக் கொள்வோம்அந்தக் கட்டுரையே இவன் எத்தகைய கூறுகெட்டவன் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றதுதனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இவன் எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வான்கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டான் என்பதையும்இவன் கடைந்தெடுத்த அயோக்கின்தான் என்பதையும் அந்தக் கட்டுரையின் தலைப்பே நமக்கு பறைசாற்றுகின்றது. 

சிறுமிக்கு மரணதண்டனையாம்:

ரிசானா சிறுமிக்கு மரணதண்டனை – பதற வைக்கும் கொடுமை” என்று இவன் தனது கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளான்.
இந்தக் கூறுகெட்டவனுக்கு ரிசானா என்ற பெண்மணி சிறுமி அல்லஅந்தப் பெண்மணி கொடுத்தபாஸ்போர்ட் ஆவணத்தின் பிரகாரம் அவளது பிறந்த தேதி 1982 ஆம் ஆண்டு பிப்ரவரிஅவளுக்குதற்போது 30வயது பூர்த்தியாகிவிட்டதுஅவரது பாஸ்போர்டில் 5 வயது கூடுதலாக போட்டு விட்டார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர் அறிவு ஜீவிகள்அப்படிகணக்கெடுத்துப் பார்த்தாலும் தற்போது அந்தப் பெண்மணிக்கு 25வயது பூர்த்தியாகிவிட்டது.
25 வயது பூர்த்தியான ஒரு பெண்மணியின் தலை வெட்டப்பட்டதைத்தான் சிறுமிக்கு மரணதண்டனை விதித்துவிட்டதாக மூளைக்கும் தனக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத மிருகபுத்திரன் கூறுகின்றான். 25 வயது நிரம்பிய பெண்மணியை சிறுமி என்று அப்பட்டமாக புளுகும் இவனிடம் நேர்மையிருக்குமா?இவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தால் ஊரறிந்தஉலகமறிந்த ஒரு விஷயத்தை மறைத்து ஒன்றும் தெரியாதவனைப்போல 30 வயது பெண்மணியை இவன் சிறுமி என்று எழுதியிருப்பான்.
இவ்வாறு அனைவரும் அறிந்த ஒரு விஷயத்தில் பொய்யுரைக்க வேண்டுமென்றால் அதற்கென்றுஅசாத்திய தைரியம் வேண்டும்அந்த அசாத்திய தைரியம் மிருகங்களுக்கு மட்டுமே உள்ளதனிச்சிறப்புஅதனால்தான் இவனை மிருக புத்திரன் என்று சொல்கின்றோம். 

ஏன் இந்த வெறுப்பு?: 

தான் எழுதக்கூடிய தலைப்பிலேயே பொய் சொல்லக்கூடிய அளவிற்கு இவனுக்கு இஸ்லாத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என்றால்இவன் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்துபிறகு இஸ்லாத்தின் எதிரியாக மாறியுள்ளான்திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த அப்துல் ஹமீது என்ற இந்த அயோக்கியன்தான் தற்போது மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் தமிழகத்து சல்மான் ருஷ்டியாக மறு வடிவம் எடுத்துள்ளான்அதனால்தான் இஸ்லாத்தை கருவறுக்கத் துடிக்கும் வெறியர்கள் இந்த மிருகத்திற்கு தங்களது பத்திரிக்கையில் கழிவு போட அனுமதி கொடுக்கின்றனர்இவனை இஸ்லாத்திற்கு எதிராக எழுதச் சொல்லி அழகு பார்க்கின்றனர்கழுவிக் குடிக்கின்றனர் 

மிருகபுத்திரன் வைக்கும் பலமான(?) ஆதாரங்கள்:

ரிசானா என்ற அந்த இலங்கை பெண்மணி 4மாத குழந்தையைக் கொலை செய்யவில்லையாம்குழந்தை தானாக மூச்சுமுட்டி இறந்துவிட்டதாம்இதுதான் அவன் வைக்கக்கூடிய அற்புதமான(?) வாதம்.
அதற்கு என்ன ஆதாரம் என்றுகேட்டால்ரிசானா கொலை செய்யவில்லை என்பதற்கு ரிசானாதான்ஆதாரம் என்று சொல்கின்றான் இந்த அதிமேதாவிஅந்த ரிசானா என்ற பெண்மணி எழுதியுள்ளகடிதம்தான் அதற்கு ஆதாரமாம்இவன் சொல்லியுள்ள ஆதாரத்தை எந்தவொரு மூளையுள்ளமனிதனாவது ஏற்றுக் கொள்வானா? 
குற்றவாளி கொலை செய்யவில்லை என்பதற்கு அந்தக் குற்றவாளியின் வாக்குமூலத்தையே ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வெந்துபோன மூளை கொண்டவர்கள்தான் அறிவிஜீவிகளாம்;அதிமேதாவிகளாம்இந்த அடிப்படையில் தீர்ப்பளித்தால் உலகத்தில் எவனையுமே தன்டிக்க முடியாது.ஏனெனில் எவனும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். 
அந்தப் பெண் குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டும்போது இவன் அருகில் அமர்ந்து அந்த பால் டப்பாவை பிடித்துக் கொண்டிருந்தவன் போல எழுதியுள்ளான்கட்டுரையின் தலைப்பிலேயே புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ள இந்த அயோக்கிய புத்திரன் சொல்லும் ஆதாரமற்ற செய்திகள் எப்படி உண்மையாக இருக்கும்மூளையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.
அடுத்ததாகசவூதி அரேபிய நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியல்ல என்று விமர்சனம் செய்கின்றான்இவனுக்கும் அந்த்த் தீர்ப்புக்கும் ஏதாவது சம்பந்தமுள்ளதாஅந்தத் தீர்ப்பில் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டதற்கு காட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றி இவனுக்கு ஏதாவது அறிவுள்ளதாஇவனைத்தான் இலங்கை அரசாங்கம் ரிசானாவுக்கு ஆதரவாக வாதாடக்கூடிய வழக்கறிஞராக நியமித்ததா?. அந்த வழக்கில் என்ன நடந்தது என்று கொஞ்சமாவது தெரியுமா என்றால் துளியும் இவனுக்கு தெரியாது.
தனக்கு எதுவுமே தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்து தீர்ப்புசொல்லும் அதிமேதாவியிடத்தில் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம்.
  • பாகிஸ்தானிய ராணுவத்தால் தலை சீவப்பட்டதாக சொல்லப்படும் இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லவில்லை என்று பாகிஸ்தான் சொல்கின்றதேஅதை இந்த மிருகபுத்திரன் ஏற்றுக் கொண்டுஅப்பாவி பாகிஸ்தான் மீது பலிபோடுவதாஎன்று அதிமேதாவித்தனமாக கேள்வி கேட்பானா?
  • இவனுடைய பாணியில் கேட்பதாக இருந்தால், “எங்களது இராணுவ வீரர்கள் ஒரு குற்றமும் அறியாதவர்கள் என்று சொல்லும் பாகிஸ்தானின் நியாயக்குரல் இந்தியாவின் காதுகளில் விழவில்லையா?
  • 4மாதக் குழந்தை தானாக மூச்சு முட்டி இறந்துவிட்டது என்று சொல்லும் மிருகபுத்திரனே!அந்தக் குழந்தை தானாக செத்ததுபோலஇந்திய ராணுவ வீரர்களும் தங்களது தலையை தாமாக அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்ல வருகின்றாயா?
  • யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான விஷவாயு காரணமாக போபாலில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்களேஅந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ஆண்டர்சன் என்ற அமெரிக்க அயோக்கியன் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது அமெரிக்காவில் உல்லாசமாக இருந்து வருகின்றானேஅவனைக் குற்றமற்றவன் என்று அயோக்கிய அமெரிக்கா சொல்கிறது. அதை ஏற்றுக் கொள்வாயா?
  • போபாலில் கொல்லப்பட்ட இந்திய மக்களுக்கும்ஆண்டர்சனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லைஆண்டர்சன் குற்றவாளியில்லை என்று ஆண்டர்சனே கடிதம் எழுதியுள்ளான்அவனே தன்னை குற்றவாளி இல்லைநான் அப்பாவி என்று சொல்லிவிட்டதால் அவனை விடுவித்துவிட வேண்டும் என்று நீ சொல்வாயா? 
  • எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதாரத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று சொல்ல திராணியற்ற ஈனப்பிறவியான மிருகபுத்திரனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்றும்,அவனுக்கு எய்ட்ஸ் வருவதற்கு காரணம் அவனது அம்மாதான் என்றும்பலபேருடைய தொடர்பினால் அவனது அம்மாவிற்கு வந்த எய்ட்ஸ் நோய் அவனுக்கும் தொற்றிக் கொண்டது என்றும் இணையதளத்தில் எழுதியிருந்தார்கள்அதை நாங்கள் அப்படியே நம்பவில்லைஉனக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை சோதித்துப்பார்த்த மருத்துவர்கள் சொன்னால்தான்அந்த மருத்துவ அறிக்கை வந்தால்தான் நம்புவோம்இதுதான் சரியான நிலைப்பாடுஅதுபோல் ஆய்வு செய்தா இந்த முடிவை நீ எடுத்தாய்?
மேற்கண்ட கேள்விக்கணைகளுக்கு மானஈனம் இருந்தால் மானம் கெட்ட புத்திரனும்நக்கீரனும் பதிலளிக்கட்டும்.
மேலும் மிருக புத்திரன் ஆரம்பம் முதலே மரண தண்டனையை எதிர்ப்பதாக ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.
டெல்லி மாணவி கற்பழிப்புக்குப் பின் உலகமே உண்மையைப் புரிந்து கொண்டு மரண தண்டனையின் அவசியத்தை உணர்ந்து கொண்ட பிறகும் இவனுக்கு இந்த உண்மை புலப்படவில்லையானால் இவனது அறிவு இன்னும் கேடு கெட்டதாக உள்ளது. இவன் ஆரம்பம் முதல் இப்படித்தால் உளறி வருவதால் இப்போது உளறுவது நியாயமாகி விடுமா?
மரண தண்டனை வேண்டாம் என்று கருத்துக் கூற இவனுக்கு எப்போது உரிமை இருக்கும்? கொல்லப்பட்டவர் இவனது அப்பனாக இருந்தால் அல்லது இவனது பெண்டாட்டியாக இருந்தால் இவனது பிள்ளைகளாக இருந்தால் அப்போது இவன் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்ல்லாம். இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
ஆனால் என் தந்தையைக் கொலை செய்தவனை அது போல் தண்டிக்கக் கூடாது என்றுகூற இவனுக்கு என்ன உரிமை உள்ளது?
இவன் உண்மையில் அறிவும் மானமும் உள்ள மனிதன் என்றால் மரணதண்டனை சரியா? குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை சரியா? சவூதியில் வழங்கப்பட்ட இந்த தண்டனை சரியா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு இவன் வர வேண்டும். அந்த விவாதத்தில் இவன் பொய்யன் என்பதையும் மூடன் என்பதையும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நாம் நிரூபித்துக் காட்டுகிறோம்.
இடுப்புக்குக் கீழ் செயல்பட முடியாத பிண்டம் என்று மட்டும் தான் உலகம் இவனது அறிவு ஜீவி கும்பல் அறிந்து வைத்திருந்தது. இப்போது மூளையும் ஊனம் என்பது உறுதியாகி விட்டது. 

மவ்லவி..ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம் ஆதாரமா?: 

அடுத்ததாக மிருகபுத்திரன் இந்த மரணதண்டனை சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதற்கு சொல்லும் அடுத்த ஆதாரம் ரிசானாவை கடைசி நேரத்தில் சந்தித்ததாகச் சொல்லும் இலங்கை மவ்லவி..ஜே.எம்.மக்தூம் என்பவரின் கடிதம். 
இந்தக்கடிதத்தில் மவ்லவி..ஜே.எம்.மக்தூம் என்பவர் எழுதியுள்ளது போல அவர் ரிசானாவை நேரடியாகச் சந்தித்தாராஇல்லையாஎன்பதை சவூதி அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.இருந்தபோதிலும் அந்தக் கடிதத்தில் மவ்லவி..ஜே.எம்.மக்தூம் என்பவர் குறிப்பிட்ட அனைத்து செய்திகளும் உண்மையென்று வைத்துக் கொள்வோம்மனுஷ்ய புத்திரன் என்ற இந்த மிருகப் பிரியர் அந்தக் கடிதத்திலுள்ள அனைத்து செய்திகளையும் தனது கட்டுரையில் எழுதினானா என்றால் அதுவும் இல்லை. 
அந்த மவ்லவி கடைசி நேரத்தில் ரிசானாவிடத்தில் பேசிய போதுஅவருக்கு மொழி புரியவில்லை;ரிசானா தனது இறுதி ஆசை என்னவென்று சொன்னார்” என்பதையெல்லாம் பட்டியல் போட்ட இந்த மிருக புத்திரன், “இந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று ரிசானா தனது மொழிபெயர்ப்பாளராக இருந்த கர்நாடக மாநிலத்தவரிடத்தில் ஒப்புக்கொண்டதாக சொல்லியுள்ளார் என்ற செய்தியை மட்டும் திட்டமிட்டு மறைக்க்க் காரணம் என்னஇதோ மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்தில் அயோக்கிய புத்திரன் திட்டமிட்டு எடிட் செய்த பகுதி :
நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றிவினவினேன்முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார்என்று கூறினார்இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்டபோது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார். 
நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றிஅவர்களிடம் விவரித்தேன்அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை,ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளதுஎன்று பதில் கூறினார்கள். 
தான் செய்த கொலையை ரிசானா ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்அதை தனது மொழிபெயர்ப்பாளரிடத்தில் கூறியுள்ளார்பின்னர் மரணதண்டனைக்குப் பயந்து மறுத்துள்ளார்.நான்தான் கொலை செய்தேன் என்று ரிசானா எழுதிய கடிதம் அவளை மிரட்டி எழுதி வாங்கியது என்று சப்பைக்கட்டு கட்டும் மிருக ஜாதிகள் இதற்கென்ன பதில் சொல்லப் போகின்றார்கள். 
மொழிபெயர்ப்பாளர் முன்னிலையில் நான் தான் கொலை செய்தேன் என்று யாரும் மிரட்டினார்களா?இல்லையேஅப்படியிருக்க அந்த வரிகளை மக்தூம் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து திட்டமிட்டு மிருக புத்திரன் எடிட் செய்துள்ளார் என்பது தெரிகின்றதாஇல்லையா?
அதுமட்டுமல்லாமல்அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லைஏனெனில் மருத்துவ அறிக்கைஅவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று அவர்கள் சொல்லியுள்ள செய்தியையும் திட்டமிட்டு இவன் மறைக்கின்றான் என்றால் இவனது உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டதாஇல்லையா? 
அப்படியானால்இவன் காட்டும் கடிதமே இவனுக்கு எதிரானதாக இருந்தும் அந்தக் கடிதத்தையே எடிட் செய்து துணிந்து பொய் சொல்லி தனது கருத்தை இவன் நிலைநாட்டுகின்றான் என்றால் இவன் எவ்வளவு பெரிய அயோக்கிய புத்திரனாக இருக்கமுடியும் என்பதையும்இவன் சல்மான் ருஷ்டியை எல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு மகா பெரிய விஷக்கிருமி என்பதும் தெளிவாகியுள்ளது. 

மிருக புத்திரன் எடிட் செய்ய மறந்த பகுதி : 

முஸ்லிம்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க மக்தூம் அவர்களின் கடிதத்தில் எடிட் செய்யப் புகுந்த மிருக புத்திரன்ரிசானா தான் கொலை குற்றவாளி;அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார் என்பதற்கான முக்கியமான ஆதாரத்தை எடிட் செய்யாமல் தனது கட்டுரையில் அந்த கடித வாசகங்களையும் போட்டுவிட்டான்இதோ அந்த வாசகம்: 

ரிசானா சொன்னார்:

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானாஎன்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனதுஉள்ளத்தை உருக்கி விட்டது.
தான் குற்றமே செய்யவில்லை என்றால் ரிசானா செய்யாத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டிருப்பாரா?என்ற ஒரு சின்னஞ்சிறிய விஷயம் கூட தெரியாத இவர்கள்தான் அறிவுஜீவிகளாம். 
இஸ்லாம் இரக்கம் காட்டச் சொல்கின்றது என்று டயலாக் விட்டுள்ளான்இஸ்லாமியச் சட்டங்கள் பிற்போக்கானவைபின்பற்றத்தகுதியற்றவை என்று உளறிக் கொட்டியுள்ளான்இவன் விவாதத்திற்கு வருவானேயானால் அங்கு வைத்து இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தோலுரித்துக்காட்டப்படும். 
சிறுவிஷயமும் தெரியாது அரைவேக்காட்டு அறிவுஜீவி: 
குருதிப்பணம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் வழக்கமும் இருக்கின்றதுஇந்த வைகையில் பெரும் தொகை வசூலிக்கப்படுகின்றதுபணம் கொடுக்க முடியாதவர்கள் தண்டனைக்கு ஆளாகின்றார்கள் என்றும் உளறிக் கொட்டியுள்ளான். 
கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் விரும்பினால் கொலைக்குப் பகரமாக நஷ்ட ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு கொலையாளியை மன்னித்து விட்டுவிடலாம் என்பது இஸ்லாம் கூறும் சட்டம்அந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் மன்னித்தால்அவர்களுக்குக் கொலை செய்தவரிடத்திலிருந்து ஈட்டுத்தொகை வாங்கித்தரப்படும்இதற்குப் பெயர் குருதிப் பணம் என்று சொல்கின்றார்கள்இந்தச் சட்டம் கூட இந்த அரைவேக்காட்டு அறிவு ஜீவிக்கு தெரியவில்லை. 
குருதிப் பணம் என்று கூறி பெரும் தொகை வசூலிக்கப்படுவதாகவும்பணம் தர இயலாதவர்களை கொலை செய்கின்றார்கள் என்றும் ஏதோ வசூல் செய்த பணத்தையெல்லாம் சவூதி அரசே வாரிச் சுருட்டி வைத்துக் கொள்வதுபோல புளுகியுள்ளான்குருதிப்பணம் என்பது கொலை செய்யப்பட்டவர்களுடைய வாரிசுகளுக்கும்உறவினர்களுக்குமே சென்று சேரும் என்பதும்அவ்வாறு பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு அரசாங்கமே பணம் கொடுக்க முன்வரும் என்ற செய்திகள் கூட தெரியாத இவனெல்லாம் தன்னை பத்திரிக்கையாளர் என்றும் இல்லக்கியவாதி என்றும்பீற்றிக் கொள்வது கேவலத்திலும் கேவலம். 
இறுதியாகஇந்தக் கொடிய தண்டனை முறைகள் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்லஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமே பெரும் அவமானம் என்று எழுதியுள்ளான். 
இஸ்லாமியச் சட்டங்களைத்தான் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உலகமே சொல்லிக் கொண்டுள்ள நிலையில்இந்த அறிவுஜீவிக்கு மட்டும் அது அவமானமாகத் தெரிகின்றதுஆம்!அனைவரும் ஆடையுடன் நடமாடக்கூடிய ஊரில் அம்மணமாகத் திரிந்தே பழக்கப்பட்ட மானம் கெட்டவர்களுக்கு ஆடை அணிவது அவமானமாகவும்அம்மணமாகத் திரிவது வெகுமானமாகவும் தான் தெரியும்இப்படி அம்மணத்தை விரும்பக்கூடிய மிருக ஜாதிகளுக்கு இஸ்லாம் அவமானமாகத் தெரியும் என்பது என்னவோ உண்மைதான்.
ஆனால் அப்துல் ஹமீது என்ற பெயரில் பிறந்து இஸ்லாத்தை இழிவுபடுத்தும் தமிழகத்து சல்மான் ருஷ்டியால் இஸ்லாத்திற்கு ஒருபோதும் இழிவோதாழ்வோ ஏற்படப்போவதில்லை. 
ஆகமொத்தத்தில் மனுஷ்ய புத்திரன் என்ற மிருகம் தனது கையாலேயே நக்கீரனுக்கு கொள்ளி வைத்ததுடன்தனது தலையிலும் தானே கொள்ளி வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. 
குறிப்பு : இவனது இன்னும் சில அபத்தங்களை மற்ற சிலரும் சொல்லி இருப்பதால் அதில் இவனது அபத்தத்திற்கன பதிலும் அடங்கியுள்ளது. 
20.01.2013. 
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger