விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013யை (Aerospace festival 2013) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. PMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் கீழ்இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ளமாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMos, ISRO,DRDO, NAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளன. மேலும் தற்போதைய மற்றும் எதிர்காலஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இதுபோன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும், நிகழ்காலமற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின்முக்கிய நோக்கமாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின்முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.ஜனவரி 21 – 2013முதல் ஜனவரி23 – 2013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்http://www.pmu.edu/aerofest/.
நன்றி -tntjsw
|
விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...
Labels:
பொது,
பொது அறிவுத் தகவல்
பிரபலமானவை
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
போதை பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலு...
-
நோன்பு துறக்கும் போது கூற வேண்டியவை தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறா...
-
சென்னை: தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவ...
-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.. "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு" (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் எ...
-
உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றன...
-
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைபடுத்தும் வன்னமும் முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்திரிக்கும் வண்ணமும் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்ப...
-
அல்லாஹ் மனிதனைப் படைத்த நோக்கம் தன்னை வணங்க வேண்டும். தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே. மனிதனுடைய அனைத்து செயல்பாடுகளையும் இஸ்...
-
பெஷாவர்: பாகிஸ்தானில் மசூதி மற்றும் மதரஸா மீது நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவரில் ...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
Post a Comment