திருவல்லிகேணி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இலக்கியா


தென் சென்னை மாவட்டம் திருவல்லிகேணி கிளையில் கடந்த 11.12.2012 அன்று இலக்கியா என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அஷாலினா என்று மாற்றி கொண்டார். மேலும் அவருக்கு சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர் ஆன் தமிழாக்கம்வழங்கப்பட்டது.
வல்ல இறைவன் இவருக்கு நற்பேறுகளை தந்தருள்வானாக,,,,
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger