நேகமை கிளையின் இரத்த தான முகாம் – 62 நபர்கள் இரத்த தானம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (அனுராதபுரம் மாவட்டம்) நேகமை கிளை சார்பாக  கடந்த 15.12.2012 அன்று நேகமை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘இரத்ததான முகாம்’ நடைப்பெற்றது. நேகமையில் முதல் முறையாக நடாத்தப்பட்ட இந்த இரத்த தான முகாமில்  62 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அதில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதே. அல்ஹம்துலில்லாஹ்!
 நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger