ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (அனுராதபுரம் மாவட்டம்) நேகமை கிளை சார்பாக கடந்த 15.12.2012 அன்று நேகமை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘இரத்ததான முகாம்’ நடைப்பெற்றது. நேகமையில் முதல் முறையாக நடாத்தப்பட்ட இந்த இரத்த தான முகாமில் 62 நபர்கள் இரத்ததானம் செய்தனர். அதில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கதே. அல்ஹம்துலில்லாஹ்!
நேகமை கிளையின் இரத்த தான முகாம் – 62 நபர்கள் இரத்த தானம்
Labels:
sltj,
இரத்ததானம்
பிரபலமானவை
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருட்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசிய...
-
நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோ...
-
(ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்ற கருத்தில் ஒரு பிரசுரம் கிடைத்தது. அதில் அபத்தமான வாதங்களை எடுத்து வைத்து அறைகுறையாக ஆய்வு செய்து ஆதம் நபி...
-
மாணவிகள் குட்டை பாவாடை அணிய தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை! இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்: இஸ்லாம் கூறும்...
-
இ ந்த உலகத்தில் வாழக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் ...
-
தமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்திய ப...
-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07.02.13 அன்று பரமேஷ்வரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ...
-
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில், மருத்துவ குணம் வாய்ந்த காரல் மீன்வரத்து அதிகம் கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
-
நம்மை நோக்கி நன்மைகளை கொள்ளை அடிக்கும் மாதமான ரமலான் மாதம் வந்து கொண்டு இருக்கிறது .அதை வரவேற்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் தினம் சிறிது நே...
Post a Comment