கேரள மண்டலப் பொதுக்குழு 2.12.2012


கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து கேரள மண்டலப் பொதுக்குழு எர்ணாகுளத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் கடந்த 2-12-2012 அன்று நடைபெற்றது.
கேரள மண்டலத்தின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலக்காடு புதுநகரம், பெரும்பாவூர், சங்கனசேரி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் தனித்தனியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்தனர். இதனை ஒருங்கிணைக்கும் முகமாக எர்ணாகுளத்தில் 02.12.12 அன்று மாநில நிர்வாகிகள் எம்.ஐ.சுலைமான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாலிக் ஆகியோர் முன்னிலையில் கேரள மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் கேரளாவில் உள்ள அனைத்து கிளைகளையும் இணைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும்போது ஏற்படும் மொழிப்பிரச்சனையை தவிர்ப்பதற்காகவும், நிர்வாகத் தொடர்புகளுக்காகவும் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கிக் கொள்ளலாம் என்றும், அனைத்து கிளைகளையும் ஒன்றிணைத்து எர்ணாகுளத்தை மண்டல தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டு மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கேரள மண்டல நிர்வாகிகள் :
தலைவர் – J.M.A ஹம்சா – 9388618031
செயலாளர் – மீரான் மைதீன் – 9995349560
பொருளாளர் – A. அஜ்மல் ஹுசைன் – 9388777872 (கோபி)
து. தலைவர் – ஷாநவாஸ் – 9995653690 வண்டிபெரியார்
து.செயலாளர்கள் – சபீருதீன் – 8086142380 – திருவனந்தபுரம்
து.செயலாளர்கள் – முஹம்மது – 9745229875 பெரும்பாவூர்
து.செயலாளர்கள் – ஹாரிஸ் – 9895812092 புதுநகரம்
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger