
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பாஹாஹில் மர்கசில் 30-11-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பிறகு வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது,இதில் மண்டல தாயி சகோதரர் ""மசூத் உஸ்மானி ""அவர்கள் ""மதஹபுகளும் அதன் முரண்பாடுகளும்"என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்,,,,,
Post a Comment