நாடு முழுவதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் வெள்ள நிவாரணப் பணி

நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள வெள்ள அணர்த்தம் காரணமாக நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஜாதி, மத, பேதமின்றி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. நிவாரணப் பணியின் முதல் கட்டமாக வவுனியா – சித்தி விநாயகர் கோவில் மண்டபம், சின்னசிப்பிக்குளம், வாடிவதை கிராமம், குமாரசாமி கலாசார கோவில் மண்டபம், பொலன்னருவை – மாணிக்கம்பிட்டி, பழைய ஊர், சோனக ஊர், மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியடி ஆகிய இடங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு 10 லட்சம் பெருமதியான உலர் உணவுப் பொருட்கள், பாய், போர்வை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன.

நன்றி - sltj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger